/* */

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்
X

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே மூன்றாம் அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், மக்களையும் நாட்டையும் பாதுகாக்க தமிழக அரசு தளர்வுகளை கடுமையாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 6 July 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!