Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
HIGHLIGHTS
சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பாதிக்கு கீழ் கொரோனாவின் தொற்று குறைந்துகொண்டே வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை அண்ணாநகர் எம்.எல்.ஏ.மோகன் ஏற்பாட்டில் பேட்டரியால் இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் 24 வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.
இதனை இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் சேகர்பாப, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளர் சிற்றரசு மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.