/* */

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி அரசுக்கு இழப்பு, நிதி அமைச்சர்

அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி அரசுக்கு இழப்பு, நிதி அமைச்சர்
X

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பைல் படம்)

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், துறை வாரியாக ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சரியான நேரத்தில் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு குடிநீர் கட்டண பாக்கி ரூ,1,743 கோடி உள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி 8.7 சதவீதமாக குறைந்துள்ளது.

மறைமுக கடனாக ரூ.39 ஆயிரத்து 74 கோடி வாங்கப்பட்டுள்ளதாக

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Updated On: 9 Aug 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்