/* */

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அம்பத்துார் பகுதியில் சாலையில் கிடந்த 16 ஆயிரம் பணத்தை கட்டுமான தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
X

சாலையில் கண்டெடுக்கப்பட்ட பணம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ.இடம் ஒப்படைப்பு.

நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன், (53) கட்டுமான தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில், முகப்பேர்,சென்னை குடிநீர்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற போது 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் சாலையில் கேட்பாரற்று கிடந்தது. அதை கண்டெடுத்தவர் சில நிமிடம் யாராவது தேடி வருகின்றனரா என காத்திருந்தார். யாரும் வராத நிலையில், அந்த பணத்தை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ., ஜெயமணியிடம் ஒப்படைத்தார்.

Updated On: 17 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்