/* */

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அம்பத்துார் பகுதியில் சாலையில் கிடந்த 16 ஆயிரம் பணத்தை கட்டுமான தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
X

சாலையில் கண்டெடுக்கப்பட்ட பணம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ.இடம் ஒப்படைப்பு.

நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன், (53) கட்டுமான தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில், முகப்பேர்,சென்னை குடிநீர்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற போது 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் சாலையில் கேட்பாரற்று கிடந்தது. அதை கண்டெடுத்தவர் சில நிமிடம் யாராவது தேடி வருகின்றனரா என காத்திருந்தார். யாரும் வராத நிலையில், அந்த பணத்தை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ., ஜெயமணியிடம் ஒப்படைத்தார்.

Updated On: 17 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்