/* */

அம்பத்தூர்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

அம்பத்தூரில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அம்பத்தூர்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
X

அம்பத்தூரில் கொரோனா தடுப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், ஒருங்கிணைப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான சுரேஷ்குமார் மற்றும் மண்டல அலுவலர் விஜயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Updated On: 19 May 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்