/* */

இலங்கையிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 2 பேர் விமானநிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து சென்னைக்கு ரூ 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

இலங்கையிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 2 பேர் விமானநிலையத்தில் கைது
X
இலங்கையில் இருந்து பயணியால் கடத்தி வரப்பட்ட தங்கம்

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதையடுத்து இருவரையும் தீவிர சோதனைக்குட்படுத்தினா்.அதில் ஒரு பயணி தான் அணிந்திருந்த கோட்டில் 8 தங்க பட்டன்களை வைத்து தைத்திருந்தாா்.மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பாா்சலை மறைத்து வைத்திருந்தாா்.தங்கப்பசை,தங்கப்பட்டன்களின் மொத்த எடை 700 கிராம்.அதன் மதிப்பு ரூ.30 லட்சம்.

இதையடுத்து தங்கப்பசை,தங்கப்பட்டன்களை பறிமுதல் செய்து,பயணிகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 8 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!