/* */

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்
X

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 75.85 ஏக்கர் விளை நிலங்கள் மூன்று வருடத்திற்கான குத்தகை ஏலம் விடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள், மொத்தம் 129 ஏக்கர் மூன்று கட்டங்களாக, குத்தகைக்கு ஏலம் விடுவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், அதன் முதற்கட்டமாக இன்று திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 75.85 ஏக்கர் விளை நிலங்கள் மூன்று வருடத்திற்கான குத்தகை ஏலம் விடப்பட்டது.

இதில், குறைந்தபட்ச தொகையாக, ஏக்கருக்கு 1,000 முதல் ஏலம் கேட்பவரை பொருத்து வசூல் செய்யப்படுகிறது கடந்த 14 ஆண்டுகளாக கோவிலுக்கு வருமானம் இல்லாத சூழலில், தற்போது குத்தகை ஏலம் விடுவது கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் என எதிர்பார்ப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!