/* */

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்
X

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 75.85 ஏக்கர் விளை நிலங்கள் மூன்று வருடத்திற்கான குத்தகை ஏலம் விடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள், மொத்தம் 129 ஏக்கர் மூன்று கட்டங்களாக, குத்தகைக்கு ஏலம் விடுவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், அதன் முதற்கட்டமாக இன்று திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 75.85 ஏக்கர் விளை நிலங்கள் மூன்று வருடத்திற்கான குத்தகை ஏலம் விடப்பட்டது.

இதில், குறைந்தபட்ச தொகையாக, ஏக்கருக்கு 1,000 முதல் ஏலம் கேட்பவரை பொருத்து வசூல் செய்யப்படுகிறது கடந்த 14 ஆண்டுகளாக கோவிலுக்கு வருமானம் இல்லாத சூழலில், தற்போது குத்தகை ஏலம் விடுவது கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் என எதிர்பார்ப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை