/* */

நாவலூர் வார்டு மெம்பர் வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை

நாவலூர் வார்டு மெம்பர் வேட்பாளர் மனுவை நிராகரிக்க அதே வார்டில் போட்டியிடும் மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

நாவலூர் வார்டு மெம்பர் வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை
X

புகார் அளிக்க வந்த லட்சுமி.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு தற்போது ஊரக ஊராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாவலூர் 4 வது வார்டு மெம்பர் வேட்பாளர் ரம்யா வேட்பு மனுவை தள்ளுபடி செய்யும்படி, தேர்தல் அலுவலரிடம் அதே வார்டில் போட்டியிடும் லட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது: நாவலூர் ஊராட்சி 4 வது வார்டு மெம்பர் பதவிக்கு போட்டியிடும் ரம்யா என்பவர் காலாவதியான பழைய இந்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை மனுதாக்கல் செய்துள்ளார். அவர் விண்ணப்பித்த புதிய சாதி சான்றிதழ் வருவைத்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே முறையான விசாரணை செய்து, அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதே வார்டில் போட்டியிடும் லட்சுமி புகார் அளித்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!