/* */

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி விசாரணை

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை செய்து வருகிறார்.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி விசாரணை
X

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட எஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்தில்  விசாரணை செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் ஊராட்சியில் வடக்குப்பட்டு கிராமத்தில் இருளர் பகுதியில் வசிப்பவர் ராமு என்பவர் மனைவி ஜோதி.

இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலையில் காணவில்லையென தேடியபோது வீட்டின் அருகே உள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் மர்மமான முறையில் (நிர்வாண நிலையில்) இறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டு பிரேதத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!