/* */

திருக்கழுக்குன்றத்தில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கும் விழா

திருக்கழுக்குன்றத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றத்தில்  கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கும் விழா
X

அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில் திருப்போர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கி பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இவ்விழாவில் செயல் அலுவலர் குமரன், மேலாளர் விஜயன்.ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், திருப்போர் தொகுதி விசிக செயலாளர் ஆநா. பெருமாள், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?