/* */

தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுகவினர் உணவு வழங்கல்!

தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுகவினர் உணவு வழங்கல்!
X
தாம்பரம் அரசு மருத்துவமனையில் தமுமுக சார்பில் உணவு வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சானிடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மதிய உணவாக இன்று பிரியாணி வழங்கப்பட்டது.

இதனை பம்மல் நகர 12வது வார்டு தலைவர் அக்பர் ஏற்பாட்டில் தமுமுக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் நைனார் முஹம்மது 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். இதில் தமுமுகவை சேர்ந்த ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Updated On: 6 Jun 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  4. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  6. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  7. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  8. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  9. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...