/* */

திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி

திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்

HIGHLIGHTS

திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி
X
தாய் உதவும் கரங்கம் அமைப்பின் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படடது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்துள்ள மேலக்கோட்டையூரில் திருதாய் உதவும் அறக்கட்டளை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளின் குடும்பத்தினருகு அரிசி, பருப்பு காய்கறிகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பலர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.தொடர்மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தும், வாழ்வாதரம் இழந்தும் மக்கள் தவித்து வருகின்றனர்.

அவ்வாறு மழையால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோருக்கு திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் 10 கிலோ அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை திருதாய் உதவும் அறக்கட்டளை நிறுவனர் தைபா, துணை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்..சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On: 3 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்