/* */

12ம் வகுப்பு கணித பாடத்தில் தோல்வி : மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கணிதபாடத்தில் தோல்வியடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

12ம் வகுப்பு கணித பாடத்தில் தோல்வி : மாணவர்  தூக்கிட்டு தற்கொலை
X
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவரின் இல்லம்.

தலைமை ஆசிரியரின் மகன் 12ம் வகுப்பு கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகதாஸ், இவர் மேல்மருவத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் ஜெயின் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கணித பாடத்தில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன்(16), வீட்டில் கயிற்றால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தாய் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது