/* */

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள் அவதி

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள் அவதி
X

தாம்பரம் நகரும் படிக்கட்டுகள் ( பைல் படம்)

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரும் படிக்கட்டை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களாக இந்த நகரும் படிக்கட்டானது சரிவர இயங்காமல் உள்ளது. இதனால் இதனை பயன்படுத்தும் முதியவர்கள், பெண்கள், பயணிகள், வியாபாரிகள் என ஏராளமானோர் சிரமத்தோடு படிக்கட்டில் ஏறிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நகரும் படிக்கட்டின் இயக்கத்தை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 16 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...