/* */

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடல்: 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகாலில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.

HIGHLIGHTS

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடல்: 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமகாலில் 240 ஊழியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கடை மூடப்பட்டது. சுகாதார துறை சார்பில் கடை முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் சுகாதாரத்துரை அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?