/* */

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு
X

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில், காவல் ஆணையராக அமல்ராஜ் அவர்கள் இன்று சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு அவர் வருகை புரிந்த போது அணிவகுப்பு மரியாதையோடு வரவேற்றனர். பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டு காவல் துறையினர்களுக்கு அறிவுரை வழங்கினார். கமிஷனராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்தை குறைப்பது, குற்றங்களை தடுப்பது, பொதுமக்கள் பாராட்டும் படியாக செயல்பட முயற்சி செய்வோம் என்றார்.

Updated On: 6 Jun 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்