/* */

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு
X

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில், காவல் ஆணையராக அமல்ராஜ் அவர்கள் இன்று சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு அவர் வருகை புரிந்த போது அணிவகுப்பு மரியாதையோடு வரவேற்றனர். பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டு காவல் துறையினர்களுக்கு அறிவுரை வழங்கினார். கமிஷனராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்தை குறைப்பது, குற்றங்களை தடுப்பது, பொதுமக்கள் பாராட்டும் படியாக செயல்பட முயற்சி செய்வோம் என்றார்.

Updated On: 6 Jun 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...