/* */

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
X

சென்னை பள்ளிகரணை மேம்பாலம் அருகே சென்ற மாநகர பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.

சென்னை சைதாபேட்டையிலிருந்து ஒட்டியம்பாக்கம் செல்லும் தடம் எண் 51B மாநகரப் பேருந்தில் தினந்தோறும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணித்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பின்பு வெகு தூரம் ஓடி சென்று பேருந்தில் ஏறுவது, பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணிப்பது, ஜன்னல் பக்கவாட்டில் நின்றபடி பயணிப்பது என உயிரை பனையம் வைத்து தினந்தோறும் பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆபத்தான நிலையில் பயணித்து வரும் பள்ளி மாணவர்களை பிடித்து அறிவரை வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 11 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  2. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்