/* */

கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு சீல்

கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு சீல்
X

கலால் துறையினரால் கண்டுப்பிடிக்கப்பட்ட போலி மதுபான கடை

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலையில் டாஸ்மாக் அருகில் அனுமதியின்றி மதுக்கூடங்கள் நடத்தப்படுகிறது. அங்கு சுகாதார மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் மது பாட்டில்கள் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி தலைமையில், அடையாறு கலால் பிரிவு போலீசார் கொண்டு குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது.

ராஜிவ்காந்தி சாலையில், சோழிங்கநல்லுார், காரப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் எட்டு மதுக்கூடங்கள் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. அவற்றிற்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், மதுக்கூட ஊழியர்கள் மீது கலால் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Oct 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்