/* */

சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச இரத்ததான முகாம்

சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச பல் மற்றும் இரத்ததான முகாம் இன்று நடந்தது.

HIGHLIGHTS

சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச இரத்ததான முகாம்
X

சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச பல் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சம்பாக்கம் சென்னை கிழக்கு அரிமா சங்க மருத்துவ மையத்தில் இன்று காலை ரத்த பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.

முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். பருமன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்து கொண்டனர். இந்த முகாமை சென்னை கிழக்கு அரிமா சங்கம் தைரோகேர், எழும்பூர் அரிமா ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்தின. ரத்த தானம் செய்த ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் பழச்சாறு பிஸ்கட் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க அறங்காவலர் குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். இன்று இரத்ததான முகாம் இன்று முடிந்து வருகிற டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சலுகை விலையில் தைரோகேர் டயக்னாஸ்டிக் சிகிச்சைகள், பல் சிகிச்சை வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

Updated On: 18 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...