/* */

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் வேண்டாம்

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

HIGHLIGHTS

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் வேண்டாம்
X

பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற பெருங்குடல் குறித்தான மூன்று நாள் பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் பெருங்குடல் குறித்தான மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. சென்னை ஜெம் மருத்துவமனையும், இந்திய குடல் நோய் மருத்துவர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 200 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர்; தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம்களில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே 11 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அளவில் இதுவரை 100 கோடி தடுப்பூசிகளும், தமிழகத்தில் 5 கோடிக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசிகள் பற்றி தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 24 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  2. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  3. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  4. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  6. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  7. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  8. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  9. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  10. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்