/* */

செங்கல்பட்டு: ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கும் அதிமுக பிரமுகர்!

ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கி வரும் அதிமுக பிரமுகர்

HIGHLIGHTS

செங்கல்பட்டு: ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கும் அதிமுக பிரமுகர்!
X

ஆதரவற்றோருக்கு உணவு, முக கவசங்களை வழங்கும் அதிமுக பிரமுகர் தையூர் ராஜா.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்த ஊரடங்கால் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், திருவிடந்தை, உள்ளிட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தினந்தோறும் முக கவசம் மற்றும் மதிய உணவை அதிமுக பிரமுகர் தையூர் எம்.ராஜா வழங்கி வருகிறார்.

இவருடன் ஜி.ஜெகன், வி.சாமிநாதன் ஜி.தட்சணாமூர்த்தி , எல்.எபினேசர், எம்.வினோத் ,எம்.முத்து கே.ஸ்டீபன், நா.ஜான் ஆகியோரும் இணைந்து உணவு வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.

Updated On: 2 Jun 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்