/* */

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மா உணவக ஊழியர்கள்

நீலாங்கரை அம்மா உணவக ஊழியர்கள் 25 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மா உணவக ஊழியர்கள்
X

அம்மா உணவக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற விதத்தில், அதாவது ஒரு நாள் 12 பேரும் மற்றொரு நாள் 12 பேர் என்ற அடிப்படையில் பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் பாதி சம்பளம் தான் கிடைக்கும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தினந்தோறும் பணிசெய்யும் நடைமுறைக்கே கொண்டு வரகோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அம்மா உணவக ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சுழற்சி முறை மாற்றமானது அனைத்து அம்மா உணவகங்ளுக்கும் அறிக்கப்பட்டுள்ளாதாகவும், மாதம் 4,500 சம்பளத்தில் ஒரு குடும்பத்தை எவ்வாறு நடத்த முடியும் என்றும், பாதி சம்பளத்தில் யார் வேலை செய்வார்கள், இது அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுப்புவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Updated On: 16 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி