/* */

குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை பல்லாவரம் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் வீடு.

சென்னை பல்லாவரம் அடுத்த கண்ணபிரான் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி ராஜலட்சுமி(36), இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், ராஜலட்சுமி ஷீ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மனைவியை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு யாரோ ஒருவர் வந்து செல்வது தொடர்பாக மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் அடிக்கடி சண்டையிட்டதாக கூறபடுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி மண்ணெண்ணை ஊற்றி தனக்கு தானே தீவைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 90% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி