/* */

மாநில அளவிலான குத்துசண்டை போட்டி: அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் அனகாபுத்தூர் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான  குத்துசண்டை போட்டி: அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தங்கம்
X

திருப்பூரில் நடந்த மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் செங்கல்பட்டு அனகாபுதூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இவர்கள் குத்து சணடை விளையாட்டில் ஆர்வம் காட்டியதால் பெற்றோர்கள் பம்மலில் உள்ள பயிற்ச்சியாளர் டி.எஸ்.பார்த்தசாரதியிடம் முறையான பயிற்ச்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற மாநில அ|ளவிலான குத்துசணடை போட்டியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தயாநிதி, 11 ஆம் வகுப்பு படிக்கும் டேஷ்சஞ்சய், 9 ஆம் வ்குப்பு படிக்கும் கோகுல்நாத், மற்றும் ராகுல் ஆகிய நால்வரும் பங்கேற்றனர். இவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் வென்றனர்

இவர்களை அனகாபுத்தூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜிவாஅர்ஷன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Updated On: 5 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  4. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  6. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  9. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்