/* */

சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி அதிமுகவினர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்
X

தாம்பரம் முதல் அடையாறு வரை ஒட்டிய போஸ்டர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அதிமுக சார்பில், சசிகலாவுக்கு தாம்பரம் முதல் அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிமுகவின் நிரந்தர பொது செயலாளராக சசிகலா மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவினர் பலர் வலியுத வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அதிமுக சார்பில், சசிகலாவுக்கு தாம்பரம் முதல் அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த பாேஸ்டரில், சபதம் ஏற்க நரிகளின் தந்திரத்தை முறியடித்து சிக்கலை சிதறடித்து வருகிறார். சிங்கததலைவி அஇஅதிமுக.,வின் கழக நிரந்தர பொது செயலாளராக பதிவு ஏற்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தாம்பரத்தில் இருந்து அடையாறு வரை அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டிதுள்ளனர். இது அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  2. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  3. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  4. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  5. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  6. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  8. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  10. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?