/* */

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறப்பு

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறப்பு
X

மீண்டும் திறக்கப்பட்ட குரோம்பேட்டை சரவணாஸ்டோர்ஸ்

சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் கடையானது நேற்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மூடப்பட்டது.
250 பேருக்கு மேற்கொள்ளபட்ட சோதனையின் முடிவில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டதன் காரணமாக கடை மூடப்பட்டது.
பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர். இன்று மீண்டும் கடை திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் கேட்ட போது கிருமி நாசினி தெளிக்கபபட்டு ஒரு நாள் கழித்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கடையை திறக்க அனுமதிப்பதாக தெரிவித்தார்.

Updated On: 14 March 2023 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!