/* */

போலீஸ் உதவி ஆணையா் கொரோனாவால் பலி

சென்னை பல்லாவரம் போலீஸ் உதவி ஆணையா் ஈஸ்வரன் கொரோனா பதிப்பால் பலியானார்.

HIGHLIGHTS

போலீஸ் உதவி ஆணையா் கொரோனாவால்  பலி
X

சென்னை மாநகர போலீசில் பல்லாவரம் சப் டிவிஷன் போலீஸ் உதவி ஆணையா் ஈஸ்வரன்(52). இவா் ஏற்கனவே சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றினாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தோ்தல் நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின்போது,பல்லாவரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டாா்.

இவருக்கு கடந்த ஒரு வாரகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இவா் சிகிச்சைக்காக சென்னை கிண்டி கிங் இண்ஸ்டியூட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பகல் 1.45 மணிக்கு உயிரிழந்தாா்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்த போலீஸ் உதவி ஆணையா் ஈஸ்வரன் சென்னை கொளத்தூரில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி,ஒரு மகள்,ஒரு மகன் உள்ளனா். இவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 13 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்