/* */

பறவைகள்- விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு பழவகை மரகன்றுகள் நடவு

பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு வகையாக பழவகை மரகன்றுகள் நடவு செய்தனர்

HIGHLIGHTS

பறவைகள்- விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு  பழவகை மரகன்றுகள் நடவு
X

பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில், பல்லாவரம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரேடியல் சாலை அருகே ஏரிகரை ஓட்டிய பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில், பல்லாவரம் ஏரிகரை ஓட்டிய பகுதிகளில், பல்வேறு வகையான பழவகை மரகன்றுகள் நடும் நிகழ்வு, பிளக்ஸ் மென்பொருள் நிறுவன துணைத் தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாலதி கலந்து கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பறவைகள், விலங்கினங்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு வகையான பழவகை மரங்கள் நட்டனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை, பறவைகள் மற்றும் விலங்கினங்களின் அறக்கட்டளைத் தலைவர் வில்சன்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Updated On: 4 Oct 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!