/* */

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம்

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம்
X
பம்மலில் காங்கிஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் பம்மல் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பம்மல் பாலு அவர்களின் தலைமையில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ் செந்தில்குமார் கலந்துகொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நடைப்பயணமானது பம்மல் பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கர் நகர் காவல் சோதனைச் சாவடி தொடங்கி பம்மல் நகராட்சி வரையில் நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 24 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!