/* */

இந்து மகா சபா, சந்த் மஹா சபா சார்பில் சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா

பல்லாவரத்தில் அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

இந்து மகா சபா, சந்த் மஹா சபா சார்பில் சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா
X

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா. 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா இன்று காலை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சந்த் மகா சபா பம்மல் கிளை துவக்க விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மகா சபா இணைந்து சேரன்மாதேவி அலைகடல் வெங்கட்ராம பாகவதர் நினைவாக சென்னை பம்மலில் உள்ள சங்கரா நகரில் சம்பிரதாய நாம சங்கீர்த்தன ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாகவதர் ரத்தினம் எச். பால வெங்கடகிருஷ்ண பாகவதர் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு, விநாயகர் கீர்த்தனைகளை பாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் சந்த் மஹா சபா மாநில தலைவர் ஸ்ரீராம் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

Updated On: 11 Sep 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  5. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  6. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  7. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  8. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  9. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  10. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!