/* */

சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் கும்பாபிஷேகம்

பம்மல் அண்ணா நகரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் கும்பாபிஷேகம்
X

பம்மல் அண்ணா நகரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் நடந்த மகா கும்பாபிஷேகம் 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவ்ரம் அடுத்த பம்மல் அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலய கும்பாபிஷேகம் கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக இக்கோவிலில் 10 நாட்கள் யாக பூஜை செய்து புனிதநீரை சிவஸ்ரீ குப்புசாமி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத மேள, தாளத்துடன் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அபிஷேகம் செய்த கலசநீர் பக்தர்களுக்கு தெளிக்கபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 16 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  2. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  3. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  4. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  6. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  7. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  9. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  10. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...