/* */

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி
X

சென்னை தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலை, பெருமாள் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது.

சென்னை தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலை, பெருமாள் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக ரேடியல் சாலைக்கு வருபவர்கள் நடந்து வர முடியாமல் அவதிபடுகின்றனர். சிலர் கழிவு நீரையும் பொருட்படுத்தாமல் அப்படியே கடந்து செல்கின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாய் நிரம்பி வழிந்தோடும் கழிவு நீரை உடனடியாக அகற்றி நோய் தொற்று நடவடிக்கையை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள

Updated On: 25 July 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...