/* */

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேச்சு

HIGHLIGHTS

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு
X

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து கீழ்கட்டளை பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள்,பொது மக்கள் சூழ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய முதல்வர் பழனிச்சாமி,' திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலே சொல்லப்பட்டது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டமன்றத்தில் பேச எழுந்தார். அவரை தாக்கி சேலையை உருவி தலைமுடியை இழுத்த கட்சி தான் திமுக. இவர்களிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்தால் என்ன ஆகும்? ஜெயலலிதாவுக்கு இந்த நிலைமை என்றால் ஏழை எளிய மக்களுக்கு என்ன ஆகும்? அப்படி பட்ட கட்சிதான் திமுக. சட்ட மன்றத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக. ஆகவே, திமுகவை தவிர்க்கவேண்டும் என அவர் பேசினார்.

Updated On: 1 April 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?