/* */

கொரோனா குறைந்துள்ளது என்கிற அலட்சியம் வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர்

50 சதவீகிதம் கொரொனா குறைந்துள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

HIGHLIGHTS

கொரோனா குறைந்துள்ளது என்கிற அலட்சியம் வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர்
X

குரோம்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த காட்சி.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்று அங்கு அமைக்கபட்டுள்ள 100 தற்காலிக ஆக்சிஜன் பெட் மையத்தினை ஆய்வு செய்தாா். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கபட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிக்கிசை மையம், நாளை மறுநாள முதல் செயல்பட தொடங்கும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று 50 சதவீகிதம் குறைந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் போதிய அளவு உள்ளன.

அதுபோல் தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் காரணமாக 458 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதற்கு கொரோனா தான் காரணமா அல்லது வேறு காரணமா? என்று மருத்துவ நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள் என்ற கூறினார்.

Updated On: 30 May 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!