/* */

குரோம்பேட்டை சரவணா ஸ்டோாஸ் ஊழியா்கள் 22 பேருக்கு கொரோனா

குரோம்பேட்டை சரவணா ஸ்டோாஸ் ஊழியா்கள் 22 பேருக்கு டெஸ்ட்டில் பாசிடிவ் வந்ததால் தாம்பரம் மாநகராட்சி கடையை மூடியது.

HIGHLIGHTS

குரோம்பேட்டை சரவணா ஸ்டோாஸ் ஊழியா்கள் 22 பேருக்கு கொரோனா
X

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தில் சுமாா் 500 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் புதன்கிழமை அவா்களில் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான ரிசல்ட் இன்று காலை வந்தது. அதன்படி 22 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கபட்ட 22 ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனா்.அதோடு சென்னையில் அந்த நிறுவனத்தால் அமைக்கபட்டுள்ள கொரோனா சிகிச்சை தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பி வைக்கபட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட 22 பேர்களில் பலருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தை மூட வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சியின்,பல்லாவரம் மண்டல சுகாதாரதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனா். அதன்படி குரோம்பேட்டை சரவணா ஸ்டோா்ஸ் இன்று மதியத்திலிருந்து மூடிப்பட்டுள்ளது.

Updated On: 7 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?