Begin typing your search above and press return to search.
சென்னை விமானநிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அதிரடி ஆய்வு
சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் பரவல் சம்பந்தமாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
சென்னை விமான நிலையம் உள்நாட்டு வருகை பகுதிக்கு, கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, கர்னூல் ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்வது குறித்தும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் .பிரியா ராஜ் இணைந்து ஆய்வு செய்தனர்