/* */

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

HIGHLIGHTS

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை
X

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் இவரது தந்தை லட்சுமணன் இவர் குரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே குடிபோதை காரணமாக தன்னை தானே அறுத்துகொண்டாரா, கீழே விழுந்து காயங்ள் ஏற்படனவா என தெரியா நிலையில் ரத்தவெள்ளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு அச்சுறுத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரமாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போதை வாலிபர் அங்கும் இங்குமாக அலைந்தபடியே வாகன ஓட்டிகளுக்கு அச்சிறுத்தலை ஏற்படுத்தி உள்ளார், குடிபோதையில் தான் என்ன செய்கிறோம் என்ற நிலையில் உள்ள இவரால் ஜி.எஸ்.டி சாலையில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது. இவரை கண்ட பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவசர உதவி 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் அளித்தனர் விரைந்து வந்த குரோம்பேட்டை காவல்துறையினர் காயமுற்ற மதுபோதை ஆசாமி சுரேஷ்சை 108 ஆம்புலன்ஸ் முலம் முதலுதவி சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 24 Aug 2021 3:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  2. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  3. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வெறும் வயிற்றில் அருந்தும் அற்புத அஜ்வைன் தேநீர்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...