/* */

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து, பெண் பலி, 3 பேர் படுகாயம்

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்தில் ஒரு பெண் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து, பெண் பலி, 3 பேர் படுகாயம்
X

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்று கவிழ்ந்த ஆட்டோ.

சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுந்தர்ராஜன் இன்று காலை தனது மனைவி லட்சுமி (42) மற்றும் 2 பேருடன் தனது ஆட்டோவில் தாம்பரம் தர்காஸ் சாலை கிஷ்கிந்த அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியினை முந்த முயன்ற போது நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் பயணித்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டி வந்த சுந்தர்ராஜன் மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். . சமபவம் குறித்து சோமமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்