/* */

செங்கல்பட்டு 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டி

செங்கல்பட்டு 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், சுதாகர், ஜனப்பிரபு ஆகியோர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேதகிரி, ஜகன்பிரபு ஆகியொர் போட்டியிடுகின்றனர். நாம்தமிழர் கட்சி சார்பில் கோகுலகிருஷ்ணன், தனசேகர் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்ணபிரான், ஜெயலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாணிக்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேவராஜ் வேலு ஆகிய 13 பேர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...