/* */

எடையாளம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

செங்கல்பட்டு அருகே, எடையாளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

எடையாளம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
X

எடையாளம் ஊராட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசை,  ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நி.பெருமாள் தலைமையில் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு பரிசு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நி.பெருமாள் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், 18-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் சிவா, கூட்டுறவு சங்க தலைவர் செல்லகண்ணு, முன்னிலை வகித்தனர். இதில் விற்பனையாளர் வித்யராஜ், மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர், மேலும் கிராம பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக சென்றனர்.

Updated On: 8 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  4. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  5. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  6. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  7. காஞ்சிபுரம்
    ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்...!
  8. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...