/* */

மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
X

மேல்மருவத்தூர் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில், இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்மருவத்தூர் மற்றும் சோத்துப்பக்கத்தில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலியம் பங்க் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச்.அசான்மவுளானா, வழிகாட்டுதலின்படி, மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில், மாநில இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசம்பந்தம் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சோத்துப்பாக்கம் விஜய்கௌதம் கிருஷ்ணா, தொகுதி செயலாளர் புகழேந்தி, நிர்வாகிகள் ராஜ்குமார், கலையரசன், வேல்முருகன் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Jun 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!