/* */

வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்: சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர்

கொடுத்த வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன் என சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

HIGHLIGHTS

வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்: சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர்
X

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உத்திரமேரூர் அருகே உள்ள சித்தனாக்காவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை சுயேட்சையாக போட்டியிட்ட பன்னீர்செல்வம் கைப்பற்றினார், இதற்காக ஊர், கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீதி வீதியாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் சாலை வசதி, குளங்களை சீரமைத்தல், பனவிதைகள் நடவு, மாட்டுத்தொழுவம் அமைத்தல், வீட்டுமனை பட்டாவுடன், நிரந்தர தொகுப்பு வீடுகள் வழஙகும் திட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டுத்திடல், கோயில் சுற்று சுவர் அமைத்தல் என 30 ஆண்டுகளாக பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், நூறு நாட்களில் இவை அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Updated On: 14 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்