/* */

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில், தீபாவளி தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில்  தீ விபத்து குறித்த விழிப்புணர்வு
X

தீ விபத்து குறித்து, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில், மாவட்ட அலுவலர் உத்தரவுப்படி அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பாக, அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோத்துப்பாக்கம் பஸ் நிலையம் அருகிலும், தீபாவளி தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மு.தீ.அ த.வீராசாமி, ஆ.பிரபு மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தீ விபத்து தடுப்பது, விபத்து நேரத்தில் மேற்கொள்ள வேண்டியது, தீ முதலுதவி சிகிச்சை முறை குறித்து விளக்கினர்.

Updated On: 28 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்