/* */

தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் இணைப்பு சாலை துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பெய்த தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் ஊராட்சி இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர் மழையால் நெடுங்கல் - மின்னல் சித்தாமூர் இணைப்பு சாலை  துண்டிப்பு
X

செங்கல்பட்டு அருகே  தொடர்மழையால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நெடுங்கல் -மின்னல் சித்தாமூர் முக்கிய இணைப்பு சாலையாகும். பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டதால் வெளியம்பாக்கம், களத்தூர்,வெளியம்பாக்கம், கரசங்கால், நெடுங்கல், அல்லூர், முருங்கை, முன்னக்குளம், கொங்கரைமாம்பட்டு, களத்தூர், ஆகிய கிராமங்கள் போக்குவரத்து வழியின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தி போக்குவரத்து இயக்க அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 19 Nov 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...