/* */

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவூட்டும் வகையில் குடில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு
X

மழைமலை மாதா திருத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மழைமலை மாதா திருத்தலத்தில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இயேசு பிறப்பின் நினைவுகளை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு நடத்துவர்.

அதன்படி அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் மெகா குடில் அமைக்கப்பட்டு பக்தர்களுக்காக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த குடில் வரும் பொங்கல் நாள் வரை பக்தர்கள் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரும் வருகை தந்து குழந்தை ஏசு ஆசீர்வாதமும் அன்னைமரியாளின் அற்புதத்தையும் பெற கேட்டுக்கொள்கிறது.

Updated On: 19 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்