/* */

திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு

திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவராக பெருமாள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெருமாள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 449 வாக்குகளில் வெற்றி பெற்று பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான இன்று நடந்த பதவியேற்பு விழாவில் தேர்தல் அலுவலர் சரஸ்வதி முன்னிலையில் தலைவராக பெருமாள் பொறுப்பேற்றார்.

Updated On: 20 Oct 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?