/* */

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி

மதுராந்தகம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி
X

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுகவினர் நல உதவிகளை வழங்கினர். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் 19வது வார்டுக்குட்பட்ட மலட்டு குட்டை பகுதியில், நல உதவிகள் வழங்கப்பட்டன. தொடர் மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளில் புகுந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த அப்பகுதி மக்களுக்கு, -நேரில் சென்று பார்வையிட்ட அமமுக நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி, மதுராந்தகம் நகர செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன், மற்றும் நகர துணை செயலாளர் விஸ்வா ஆகியோரின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு போர்வை, அரிசி, பிரட், பிஸ்கட், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டது. அப்போது நகர அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 30 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  2. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  3. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  6. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  7. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  8. அரசியல்
    ஒடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பற்றி புதிய சர்வே...
  9. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!
  10. தமிழ்நாடு
    வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை